198204 விழி எழுதும் புது சிறு வரிகள்


விழி எழுதும் புது சிறு வரிகள் - உன்
விழி எழுதும் புது சிறு வரிகள் 
என் இயத்திலே கவிதை

நிலாவில் ஆடும் பூவிலே
உலாவும் நெஞ்சின் ராகமே

அழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே
அழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே

மனசுத் தீவினில் உன்நினைவு
தனித்து எரிவதும் நீங்காது

தினம் தினம் அந்திநேரம்
தவிக்கும் நெஞ்சில் ஊறும்
என்தாகம் தீர்க்கும் பூமுகமே வா

உறக்கம் மறந்து போனேன்
உயிரைக் கேட்டு வந்தேன்

பருவ நெஞ்சிலே அலையே அலையே
அலைகள் முழுவதும் உன் நினைவே

நெருப்பின் சிகப்பு தாகம்
விலகும் நேரம் சேரும்
விழி ஏங்கும் மாலைகள்
கதைபலசொல்லும்

No comments: