மொழியாக்கமென்றால்...


சிந்தையில் ஊறும்
சொந்தக்
கருத்தெழுதியே
வலுப்பெற்ற
கரமிது
மொழியாக்கமென்றால்
கொஞ்சம்
முடங்கிக்கொள்கிறது

No comments: