ராஜ முத்தங்கள்


இதய ஆழத்தின்
...இனிய வெளிகளில்
உதிரும் நினைவுகள்
...உணர்வைக் கூட்டியே
புதிய வாழ்த்தெனப்
...பொழிய வந்தன
ரதியுன் இதழ்களில்
...ராஜ முத்தங்கள்

No comments: