நிரந்தர மௌனம்


அன்பு
கருணை
மன்னிக்கும்
பண்பு என்று
மனிதன்
மனிதனிடம்
எதிர்பார்த்து
கிடைக்காததால்
இறைவனிடம்
கேட்கிறான்

இறைவனோ
நிரந்தர
மௌனத்தில்

No comments: