17

கடல்
தேவையில்லை
உன் விழியின்
ஒரு துளி போதும்
நான்
மூழ்கிப்போவதற்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

அன்புடன் அருணா said...

அடடா!!!அழகு!

சீனா said...

அருமை ஆசான் :)

சீனா said...

காதலியின் ஒரு துளி கண்ணீர் காதலனை மூழ்கடித்து விடும் - உண்மை தான்

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்

நன்று நன்று நண்ப புகாரி - நல்வாழ்த்துகள்