உண்டார்கண் அல்லது அடுநறாக்



உண்டால்தான்
மயக்கம் தரும்
மது
கண்டாலே
மயக்கம்தரும்
காதலைப்போல்
அல்ல அது



உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1090

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: