மாம்பழக் கவிதை

மாம்பழத்தைப் பற்றி
ஆயிரம் கவிதைகள்

எழுதலாம்
ஆனால்
அதை
கத்தியால் நறுக்காமல்
அப்படியே
கடித்துத் தின்பதைப் பற்றி
ஒரே ஒரு
கவிதைதான்
எழுதமுடியும்
அது

வார்த்தைகளால்
ஆனதில்லை

No comments: