இந்தப் பிறப்பில்

என்
மாமழைக்கும்
நனையாத
உன்
புற்கள்

என்
முகில்மடிகள்
மலடிகளானபின்
ஈரமில்லையா
உன்
நெஞ்சில்
என்கின்றன

No comments: