உங்களின் சொற்களையும்
குடும்பத்தின் சுகங்களையும்
சுண்டுவிரலால் புறந்தள்ளிவிட்டு
மதமென்ற பெயரில்
கண்டவனும் சொல்வதைக் கேட்டு
ஆடுகின்ற பெண்களை
அன்போடு அழைக்க
என்ன வார்த்தை
வைத்திருக்கிறீர்கள்
தமிழில்

No comments: