பத்திரிகையில் வெளியான முதல் கவிதையல்ல இது. அது அலிபாபா என்ற இதழில் வெளியானது. அக்கவிதையும் இன்று என்னிடம் இல்லை. இது ஞானபாரதி வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியரா இருந்த தாய் இதழில் ஆசிரியர் பக்கத்தில் வெளியானது. நான் அப்போது சவுதியில் இருக்கிறேன். இந்தப் படம் என்னைக் கவர்ந்தது. படத்தில் ஏதேனும் விசேடமாய்க் காண்கிறீர்களா என்று சொல்லுங்கள்

No comments: