கொடுமிருகம்

எள்ளளவும்
கருணையற்ற
எறும்பின் கழிவளவும்
அன்பற்ற
மரியாதையே
தெரியாத
மன்னிக்கவே
முடியாத
கொடுமிருகம்
அகால மரணம்




No comments: