பிள்ளைகள்
இயற்கையிடமிருந்தும்
இறைவனிடமிருந்தும்
செய்திகள் கொண்டுவந்திருக்கிறார்கள்

கற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையைக்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்

பிள்ளைகளைக்
கொத்தடிமை ஆக்காதீர்கள்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய பெற்றோர்கள் அவசியம் உணர வேண்டிய வரிகள் நண்பரே