நானொரு கவிதை
நீயொரு கவிதை

ஒருவர் வரியிலே
ஒருவரடி

அறிமுகமாயிற்று...

ஒருவர் உயிரிலே
ஒருவரடி

சிலிர்த்தாகிவிட்டது...

ஒருவர் மெய்யிலே
ஒருவரடி

கலந்தாயிற்று...

ஒருவர் பொய்யிலே
ஒருவரடி

வாழத்தொடங்கியாயிற்று...

No comments: