மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்களாய் உடைந்து
மகரந்தம் சிந்தும்போது
தூக்கம் 
தானே வரும்

ஆனால்
தூங்க மனம் வருமா
என்று தெரியாது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: