குடி
குடியைக் கெடுக்கும்

குடிக்காவிட்டால்
குடியரசு
தடியால் அடிக்கும்

ஊற்றித் தந்து
ஊட்டம் பெறுகிறது
தமிழரசு

குடித்துவிட்டு
மாய்ந்து மடிகிறது
தமிழினம்

தமிழ்நாடு
தனிநாடு

தன்னிகரில்லா
தண்ணிநாடு

அன்புடன் புகாரி

No comments: