வாய்
திறந்தே கிடந்தால்
செவிகள்
செயலிழந்து கிடக்கும்
வாயடைத்துச்
செவி திறந்தால்
அன்பும் அறிவும்
வளரும்
செவியடைத்து
வாய் திறந்தால்
வம்பும் துன்பமும்
வளரும்

No comments: