செந்தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்று இந்தியா முழுவதும் அனைத்தும் இலவசமாகக் கொண்ட பள்ளிகள் தொடங்க வேண்டும் இந்திய அரசு.
ஓர் உயர்வான மொழியை
பழம்பெரும் மொழியை
வாழ்வியல் மொழியை 
செம்மொழியை பல
மொழிகளுக்குத் தாயான மொழியைப்
போற்றிப் பாதுகாக்கும் பெருமையும் சிறப்பும் கிட்டும்
அன்புடன் புகாரி

No comments: