இள மனதில் பதியும் சில நம்பிக்கைகளுக்குப் பொருள் கிடையாது
பொருள் புரியும்போது முதிர்ச்சியின் வருகையால் ஓர் அமைதி வந்து ஒட்டிக்கொள்ளும்
புன்னகை மிளிரும்

No comments: