தொன்றுதொட்டும்
தொடர்ந்தும்
வீசப்படும்
அத்தனைக்
கந்தகக் கல்லடிகளுக்கும்

தன்
சுவைமிகு
கனிகளையே
பரிசாய்க் கொடுக்கும்

தமிழ்
என் தாய்மொழி


No comments: