அ. முத்துலிங்கம்
உலக இலங்கியங்களைத் தமிழில் தமிழ்வாசம் மாறாமல் தரக்கூடிய அற்புத எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தோட்டம் தன் முதல் இயல்விருதை அவருக்குத்தான் வழங்க வேண்டும்.
அவரின் பணி மற்றும் பின்புலங்களைக் கொண்டு பார்த்தால் இத்தனை இடையூறுகளுக்கும் இடையில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்
வாலிபத்தில் அறுத்துக்கொண்ட எழுத்துத் தொடர்பை மீண்டும் ஓய்வுபெற்றதும் ஒரு காட்டுத் தீ பரவுவதைப் போல பற்றிக்கொண்டது அதிசயம் ஆச்சரியம்.
என் ஐயம் என்னவென்றால் எப்படி இந்த மனிதரால், இத்தனைக் காலம் இத்தனை உணர்வுகளைச் சுமந்து கொண்டு, எழுதாமல்.... காகிதங்களில் இறக்கி வைக்காமல் இருக்க முடிந்தது என்பதேு
அவருக்குத் தமிழின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என் சார்பில் எப்போதும் உண்டு
அன்புடன் புகாரி

No comments: