ஆசான் என்ற சொல் ஒருமையில் முடிவதுபோல் இருக்கிறதல்லவா? அந்த ’ன்’ என்ற ஈறால்.
இறைவன், ஆண்டவன் என்பன எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ஆசானும் என்று தமிழ் சொல்லித் தருகிறதா?
அன்புடன் புகாரி

No comments: