பாதுகாப்புக்காகத்தான்
வேறு வழியில்லாமல்தான்
என நினைத்துச்
செய்யப்படும்
குற்றம்கூட
ஒருபோதும் உனக்குப்
பாதுகாப்பாய்
அமைந்துவிடாது

இன்னொரு
பெரிய
குற்றத்திற்கான
வேராகவே
அது
வளர்ந்துவரும்

அன்புடன் புகாரி
20161028

No comments: