பூக்களைத் தொடுத்தால் மாலை
புலர்வினைத் தொடுத்தால் காலை
கோடுகள் தொடுத்தால் ஓவியம்
கவிதைகள் தொடுத்தால் காவியம்
எவற்றைத் தொடுத்து நான் சொல்ல
உங்கள் அன்பை என் நன்றி வெல்ல

அன்புடன் புகாரி

No comments: