கவிஞரய்க்
கவிஞராய்க்
காண்பதய்ப்
பொய்யென
பிழய்யெனக் 
கொள்கய்
முறய்யோ?
(பின் குறிப்பு: இப்படித்தான் எழுத வேண்டும் என்று நான் எழுதுவதாய் யாரும் அன்புடன் எண்ணிவிடவேண்டாம். ஓர் ஆய்வின் நீட்சியாய்த்தான் இப்படி. சிரிப்பு வந்தால் சிரியுங்கள். சிந்திப்பு வந்தால் சிந்தியுங்கள். தொல்காப்பியனை மறவாதிருங்கள்)
அன்புடன் புகாரி

No comments: