உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...
அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்
ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்
அன்புடன் புகாரி
20171122

No comments: