தெற்கு
தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

மடக்க நினைக்கும்
வடக்கிற்கு
முடக்குவாதம்தான்
ஆயுள் முழுக்கவும்

அன்புடன் புகாரி
20161028

No comments: