எத்தனையோ மாணவர்களைத் தமிழால் ஊட்டிய உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் நான் என்றும் உங்களை மறப்பதே இல்லை.
என் கவிவேர் இதழ்களில் பாலூட்டியத் தாயை நான் எப்படி மறப்பது?
என் நட்பில்தான் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். ஆனால் நான் தான் அடையாளம் தெரியாதவனால் இருந்திருக்கிறேன். வருந்துகிறேன்.
இப்போதும் உங்கள் பாராட்டைக் கேட்டு அதே வயதுக்கு மீள்கிறேன்.
அடுத்தமுறை ஊர் வரும்போது அவசியம் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்கிறேன்
அன்புடன் புகாரி

No comments: