அறிவை விட
அறமே உயர்ந்தது

எத்தனை
முட்டாளாய் இருந்தாலும்
பரவாயில்லை

அறவழி பூண்டோரே
மனிதர்கள்

மற்றோர்
விலங்கினும்
கீழானோர்

அன்புடன் புகாரி

No comments: