சொர்க்கம் தனியாகவும்
நரகம் தனியாகவும்
இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
சேர்ந்தே இருந்தால்
அது
பூலோகம்

அன்புடன் புகாரி

No comments: