///1. கடவுளுக்கு உருவங்கொடுப்பது ஒருவரின் உரிமை என்பதை மறுக்கிறீர்களா? ///
இல்லை
ஆனால் அறியாமை என்று கருதுகிறேன்
///2. கடவுளுக்கு உருவம் கொடுக்கவில்லை என்போம். கடவுள் உங்கள் முன்வந்தால் எப்படி கண்டுபிடிக்கமுடியும்?///
எப்போதும் முன்னால்தானே இருக்கிறார்?
பின்னாலும் இருக்கிறார்
உள்ளேயும் இருக்கிறார்
வெளியேயும் இருக்கிறார்

No comments: