பேடிகளா, இது தமிழ்நாடடா!

பாபர் மஸ்ஜித்
என்று நினைத்துவிட்டார்கள்
பெரியார் சிலைகளை

பாபர் மஸ்ஜிதும்
அம்பேத்கர் சிலையும்
லெனின் சிலையும்
தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
தெரியும் சேதி

No comments: